COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Wednesday, August 22, 2012

Nalla Nanban Kavidhai

தடுமாறும் போது
இடம் கொடுக்க வேண்டும்;
தடம்மாறும் போது;
தலையில் தட்டவேண்டும்;
கசப்பானாலும்
மெய் உரைக்கவேண்டும்;
இனிக்கும் என்றாலும்
பொய் தவிர்க்கவேண்டும்;
வழுக்கும் போது
கரம் கொடுக்கவேண்டும்;
உள்ளம் அழுக்காகும் போது
காரம் காட்டவேண்டும்!

No comments:

Post a Comment

Search This Blog

Popular Posts

Total Pageviews