Kobakkavidhai Tamil Image
Kan image with sad Kavithai
Tamil Sms Kavithaigal, Tamil kathal kavithaigal, Kavidhaigal Images, தமிழ் கவிதைகள், Jobs, Tamil kavithaigal, Anbu, Thoughts, Tamil memes, Birthday wishes,Sad sms kavithaigal, Husband and wife, Poem in tamil, Love Images, Sad Sms Kavithai, Whatsapp Status Images, Facebook Share Photos, Extra Informations, News, Good Morning Kavithai, Good Night Kavithai, Gud Ni8 SMS, Kavithai with Images
COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES
Showing posts with label Kanavu kavithai. Show all posts
Showing posts with label Kanavu kavithai. Show all posts
Tuesday, October 6, 2015
Wednesday, April 8, 2015
Saturday, December 6, 2014
Oru Pennin Azhagu in Tamil Hickoo Kavithai 12
ஒரு பெண் எப்போதெல்லாம்
அழகாகிறாள்?
1.அதிகாலை பனியில் நனைந்த
படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும்
வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும் விதத்தில்
தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல்,
ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் ,
தன் மனதில் இருப்பவனின்
கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக்
கேள்வியே கேட்காமல்
காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில்
மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க
வேண்டிய இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன்
பேச்சுக்கு தாளம் போடும் படி,
தலையை ஆட்டி ஆட்டி பேசும்
போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய்
இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில்
பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை எப்போதும்
மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும்
போது,நம்மை ஏதேனும்
சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில்
ஆயிரம் கேள்விகளை சுமந்த
படியே செல்லும் போது.
12.சமைக்கத்
தெரியாது என்பதை பெருமையாக
சொல்லாமல், அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும் போது.
தன்னலமில்லாத , செயற்கைத்
தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு தான்.
அழகாகிறாள்?
1.அதிகாலை பனியில் நனைந்த
படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும்
வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும் விதத்தில்
தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல்,
ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் ,
தன் மனதில் இருப்பவனின்
கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக்
கேள்வியே கேட்காமல்
காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில்
மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க
வேண்டிய இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன்
பேச்சுக்கு தாளம் போடும் படி,
தலையை ஆட்டி ஆட்டி பேசும்
போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய்
இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில்
பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை எப்போதும்
மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும்
போது,நம்மை ஏதேனும்
சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில்
ஆயிரம் கேள்விகளை சுமந்த
படியே செல்லும் போது.
12.சமைக்கத்
தெரியாது என்பதை பெருமையாக
சொல்லாமல், அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும் போது.
தன்னலமில்லாத , செயற்கைத்
தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு தான்.
Monday, November 24, 2014
Saturday, October 25, 2014
Friday, September 12, 2014
Kanavugal Kavalaigal - Kadhal Tholvi Kavithai
Kanavugal Illatha Iravugal
Yeraalam...!
Kavalaigal Illaatha Iraventru
Ethuvumillai..
Pagalgalum Illaithaan...!
Monday, September 8, 2014
Kanneer latest New Sms kavithai Free Download Image Kavvithai Facebook Share
Ilappinalo,
Varuthathinalo Varum
Kudam Kudamaana Kanneerai Vida,
Anbinaal Velipadum
Otrai Thuli Kanneerukku
Mathippu Athigam...!
Varuthathinalo Varum
Kudam Kudamaana Kanneerai Vida,
Anbinaal Velipadum
Otrai Thuli Kanneerukku
Mathippu Athigam...!
Sunday, August 10, 2014
Thinam Oru Ponmozhi
Nallavan Entra Peyarai
Mattum Eduthu Vidathey Piragu
Aayul Mozhuvathum Nallavaanga
Nadikka Vendum...
Kettavan Entra Peyarudaney
Vazhnthuvidu...
Nallavanaaga...!
Sunday, June 8, 2014
Marakka oru Jenmam
Kanavugal Pirappatharkku
Oru Nimidam Pothum
Aanaal..Ninaivugal
Marappatharkku Oru
Jenmam Vendum..
keywords:
nalla tamil kavithai, new sms kavithai, kanavu kavithai,
Oru Nimidam Pothum
Aanaal..Ninaivugal
Marappatharkku Oru
Jenmam Vendum..
keywords:
nalla tamil kavithai, new sms kavithai, kanavu kavithai,
Thursday, April 24, 2014
Love is Amazing in Tamil
Nee Thedum Oruvar...
Un Thedalil
Kidapaippathu
Illai...
Unnai Thedum
Oruvarai... Nee
Kanavilum
Ninaipathillai...
Un Thedalil
Kidapaippathu
Illai...
Unnai Thedum
Oruvarai... Nee
Kanavilum
Ninaipathillai...
Monday, April 14, 2014
Sunday, February 9, 2014
Kanavu Kavithai
Karpanaiyil Vazhkai Kalainthuvidum
Entru Therinthum Kankal Kanavu
Thedi Payanikkirathu...
Saturday, August 24, 2013
Iravu Kanavu
Irave Oru Vendukol
Aval Varum Kanavinai
Kalaiyaamal
Kaalaiyin Kathavinai
Mella Thira....
-Kalpana Parathi Kavithaigal
related tags :
latest free sms kavithaigal.
Aval Varum Kanavinai
Kalaiyaamal
Kaalaiyin Kathavinai
Mella Thira....
-Kalpana Parathi Kavithaigal
related tags :
latest free sms kavithaigal.
Sunday, January 20, 2013
Kathal Rojave!
Unnai Varnithen...
Kavithai meal
Kadhaladi
Unnai varnithu ezutha
thodangiyadhu mudhal!
Kadhal meal
Kadhaladi
Unnai Neasikka
thodangiyadhu mudhal!
Kadhaladi
Unnai varnithu ezutha
thodangiyadhu mudhal!
Kadhal meal
Kadhaladi
Unnai Neasikka
thodangiyadhu mudhal!
Tuesday, July 24, 2012
Friday, May 4, 2012
Subscribe to:
Posts (Atom)
Search This Blog
Popular Posts
-
Wish You Happy Birthday Intru Malarntha Kodaana Kodi Malaragal Saarpaaga Unnai (Ungalai) Vazhthugiren Iniya Pirantha Naal Vazhthukal....
-
Ithuvarai Unnaipol Yaarum Yennai Kaayam Seyyavum Illai Kadhal Kollavum Illai Athanaal Than Innum Kooda Unnaiye Ninaithu Kondu Irukkiren......
-
Good Night Special Sms Pagalukku Bye Solli... Iravukku Hai Solli... Sleepukku Welcome Solli... Kanavu Ennum Malar Parikka Pogum Unakk...
-
Nan Oru " KANNADI Yenai Parthu Nee Sirithal Nanum Siripen Ne Aludhal Nanum Aluven But Nee Adithal Nan Adika Maten " Udaindhu Pov...
-
Manamara Vazthukirom...! Anbu Enum Vadam Pidithu Thirumanam Enum Ther Ilukkum Ungal Vazhvil Puyal Pol Varum Thunpangal Thenralaai ...
-
Yaarudan Vazha Mudiyumo Avargalai Nesippathai Vida Yaar Illaamal Vazha Mudiyaatho Avargalai Athigamaaga Nesiyungal.....
-
Ithayam Yethaanai Murai Kaayapattalum Manathukku Pidiththavarai Marakkathu!!! Kaaranam Ithayaththukku Nadikka Theriyathu Thudikk...
-
குழந்தை கவிதை இந்த நடக்கும் பொம்மைக்கு பிடித்தது நடக்காத பொம்மைகளை... ஆசை உண்டு பேராசை இல்லை. இது ஓர் சுவாரசியமான நாவல்! இது அனை...
