COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES
Showing posts with label pengal kadhal. Show all posts
Showing posts with label pengal kadhal. Show all posts

Sunday, May 10, 2020

Thursday, November 12, 2015

Love Double Love - Kathalil Yematrubavar

Iruvarai Kathalippavan
Unmaiyil Moovarukku
Thurogam Seigiraan...!

Antha Moonramavan Avaney...!

Ithu Pengalukkum Porunthumm...!!!

Wednesday, September 16, 2015

Alagana Kadhal

Kathal Thirumanam
Azhaganathuthan
Petravargalai Azha
Vaithu Vittu Vazhathavarai...!





related tags,
best love is best
best love is get permission from parents

Sunday, June 7, 2015

Anbin Kobam Pirivu

Pirivum Kobamum
Oruvarai Marappatharkku
Alla,
Avargalai Athigamaga
Ninaippatharkey...!

Wednesday, March 4, 2015

Aangalin Kadhal Kavithai

Pegalin Kathal
Pookalin Mel Ulla
Panithuli Pola
Azhaganathu...!

Aangalin
Kathal
Marathin Verpola
Azhamanathu...!

Saturday, December 6, 2014

Oru Pennin Azhagu in Tamil Hickoo Kavithai 12

ஒரு பெண் எப்போதெல்லாம்
அழகாகிறாள்?

1.அதிகாலை பனியில் நனைந்த
படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில்
சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும்
வளம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் ,
படிக்காதவர்களிடம்
அவர்களுக்கு புரியும் விதத்தில்
தெளிவாக பேசும் போது.
4.அழகை திமிராக காட்டாமல்,
ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் ,
தன் மனதில் இருப்பவனின்
கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக்
கேள்வியே கேட்காமல்
காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில்
மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க
வேண்டிய இடங்களில் கம்பீரமாய்
இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன்
பேச்சுக்கு தாளம் போடும் படி,
தலையை ஆட்டி ஆட்டி பேசும்
போது.
8.தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தாயாய்
இருக்கும் போது.
9.தந்தையின் குடும்ப கஷ்டத்தில்
பங்கெடுத்துக் கொள்ளும் போது.
10.ஆபாசமில்லாத
உடையணிந்து அழகை எப்போதும்
மறைத்தே வைத்திருக்கும் போது.
11.ஆண்கள் கூட்டத்தை கடக்கும்
போது,நம்மை ஏதேனும்
சொல்லி கிண்டலடித்து விடுவார்களோ என்று மனதில்
ஆயிரம் கேள்விகளை சுமந்த
படியே செல்லும் போது.
12.சமைக்கத்
தெரியாது என்பதை பெருமையாக
சொல்லாமல், அன்னமிடுவதில்
அன்னையாய் இருக்கும் போது.
தன்னலமில்லாத‬ , செயற்கைத்
தனமில்லாத
எல்லா பெண்களுமே அழகு தான்.

Friday, October 10, 2014

Nee Illamal...

Ovvoru Naatkalaiyum
Ovvoru Jenmaththai
Kadabbathai Pola Unarkiren
Nee Arukil Illathathal...!


tags,
diwali kavithai, diwali feeling miss you kavithai.

Friday, August 15, 2014

Pengalin Kanneer Kavithai August 26 2014


Aangalukku Pengalin Azhugai
Patriya Abiprayam Yennaventru
Theriyathu... Aanaal Aan
Azhuthal, Pen Sathiyamaai
Udainthuthaan Povaal...!

Athu Yaaraga Irunthaalum...!

Sunday, July 27, 2014

Minnal Kavithai Kolam

Aval Varaintha Kolam
Azhinthu Vida Koodathentru
Mazhai Varuvatharku Munbu
Padam Pidithukondathu
Minnal....!

Thodarpu!

Cellphonaga
Unathu Thodarpu
Ellaikul
Irukkiren...!
Nee Ithaya Koburamaga Vanthu
Ennai Thodarpu Kol!
Athanpin Naam
Mutrilum Pesalaam
Ilavasmaaga...
Vizhiyodu Vizhiyaaga
Manathodu Manathaga...! 

tags,
cellphone kavithai new, tamil kavithai related to cellphone and mobile, mobile kathal kavithai.

Monday, April 14, 2014

Unnai Kathalikiren

Kalaithu Pogum Yentru 
Therinthey
Kanavu Kankiren
Unnai Kathalippathai Pola...!

Sunday, February 2, 2014

Pennin Oru Pakkam

Pagalil Unnai Parkiren
Iravil Nilavai Parkiren
Irandum Ontruthan-Aanal
Nee Paarka Kudathu Entru Solkiraai
Nilavana Unnai
Athanaal Thaan Ennavo?
Kannai Katti Kondathu Enathu Kathal!!!

related tags,
Tamil Latest sms kathal kavithai, nilavin oru pakkam pen, Pagalil nee Iravil nila.

Saturday, February 23, 2013

Kathal + Pengal

*Kidaaikkatha Pennirkkaaga
Kadhalaiyum Verukkathe!
*Kidaikkatha kathalukkaga
Pengalaiyum Verukkathe....

Monday, July 30, 2012

பெண் மனது கவிதை - Pen Kavithaigal

பெண்ணாலே தோன்றி
பெண்ணோடு வாழ்ந்து
பெண்ணாலே மறைந்து
போகிறோம்
இதுவரை பெண் மனதை
புரிய முடியவில்லையே!

Tuesday, July 24, 2012

Alagu Kavithia - Pen Alagu Kavithai

பெண்ணின் அழகு - Pengal Kavithai

எனக்கு வரதட்சணை என்று

எதுவும் வேண்டாம்...?!
ஆனால் தயவுசெய்து
நீ
உடை மாற்றும்போது மறந்தும் கூட
உன் தோழிகளை பக்கத்தில் வைத்துகொள்ளதே....
பிறகு கண்பட்டு..,
உன் "அழகு சீர்வரிசைகளில்" ஒன்று குறைந்தாலும்
நான் ஒத்துக்கொள்ளமாட்டேன்...!!

Tuesday, July 17, 2012

பெண்மை - Pengal Kavithai

Tamil Pengal Kavithai  :

பெண்மை என்பது மென்மை,
பறவையின் இறகு கூட தோற்கும்,
தாயின் வருடலில்...

பெண்மை என்பது உண்மை,

பொய்யான பாசங்கள் கூட தோற்கும்,
தாயின் உண்மையான அன்பில்...

பெண்மை என்பது கருணை,
கடவுள் கூட தோற்றுபோவான்,
தாயின் கருணையில்...

பெண்மை என்பது பெருந்தன்மை,
தெய்வம் கூட மன்னிக்கமறுக்கும் தவறுகளை,
தாய்மை மன்னிக்கும்...

Search This Blog

Popular Posts

Total Pageviews