COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES

Thursday, April 30, 2020

Kurai | Nalla Ennangal

Kuraigalai Thannidam 
Thedupavan Thelivu
Perugiraan... 
Kuraigalai Piraridam
Thedupavan Asinga 
Padugiraan...!

Wednesday, April 29, 2020

Kovam and Veruppu | Meaning in Tamil

Meaning of Kovam
Meaning of Veruppu
http://kavithaigaltamilil.blogspot.com/

Meaning of angry in tamil
Meaning of hate in tamil
With images thoughts of Roomi
Roomi words

Korana | Teachers help to government school Studens Family |Corana19 | 144 Ooradangu


Memes | But True


Thoughts 2020 | Valimai

Kudumbam
Kavithaigal
Tamil poem in tamil and english

உன் பெயர் | Peyar Kavithai

Your Name :

மொழியென்னும் தூரிகைகொண்டு
எழுத்துக்கள் என்ற வண்ணங்களால்
தீட்டப்பட்ட எழில்மிகு ஓவியம்
உன் பெயர் !!!

ஓரிரு வினாடி

Kavidhai 2 Vari

தலைசிறந்த
கவிஞனெல்லாம்
தலைகுனிந்து
தான்போவான்
உன்
ஓரிரு வினாடி
வெட்கம் சிந்தும்
கவிதைத் துளியிடம்
தோற்றுவிட்டு...!

New Tamil Memes | 90's Kids | Nintees Kids


Sunday, April 26, 2020

பேரழகி | Penney!

பேரழகியாய் படைப்பதெப்படி
என்னும் புத்தகத்தை
தொலைத்துவிட்டான் பிரம்மன்
புத்தகம் பூமியில்
உன் உருவில்...!!!

காகித தாஜ்மஹால் |Tajmahal Kavithai | Paper

காகித தாஜ்மஹால்

என் வேதனைகளை
உன்னிடம் எடுத்துக்கூறும்
ஒவ்வொரு கடிதமும்
உன் நினைவால்
நான் எழுப்பிய தாஜ்மஹால்...!!!

Kadhal En Vazhvil : 2020

வார்த்தைகள் இல்லை
ஓசைகள் இல்லை
இலக்கணம் இல்லை
இலக்கியங்கள் இல்லை
ஆனாலும் அது செம்மொழி -
ஓரிரு வினாடிகள்
என்னை நோக்கி
உன் விழிகள் வீசிய
ஊமை மொழி...!!!

மூக்குத்தி | Pengal oru Azhagu

உன்
நெற்றிப் பொட்டின் விடுமுறையில்
அழகுக்கு அழகு
சேர்க்கும் வேலையை
சிறப்பாகச் செய்கிறது
உன்
சிறுகல் மூக்குத்தி...!!!

Saturday, April 25, 2020

Jimikki Kammal Kavithai | ஜிமிக்கிக் கம்மல்

நீ என்ன சொன்னாலும்
என்னைப் போலவே
தலையாட்டிக் கொள்கிறது
உன்
ஜிமிக்கிக் கம்மல்கள்
ஒவ்வொன்றும்...!

Isai | இசை

உன் காதோரக்குழல்
பட்டு சிலிர்க்கும்
காற்றைக் கேட்டவுடன்
பலவிரல் பட்டு தெறிக்கும்
வீணையின் இசையெல்லாம்
எனக்கு
வீண் என்று தோன்றுதடி...!

Beautician | U My Beautician | Rani

அழகுக் குறிப்புகளை
அடுத்தவர்களுக்கு
எடுத்துச் சொல்ல
எப் பெண்ணுக்கும்
தகுதி இல்லை
உன்
ஒருத்தியைத் தவிர..!

Ennavale | Unnodu Naan

அழகுக் குறிப்புகளை
அடுத்தவர்களுக்கு
எடுத்துச் சொல்ல
எப் பெண்ணுக்கும்
தகுதி இல்லை
உன்
ஒருத்தியைத் தவிர..!

Tuesday, April 21, 2020

தமிழக அரசு அவசர அறிவிப்பு!

தமிழக அரசு அவசர அறிவிப்பு! ரூ.20000/- மாத ஊதியத்தில் 2,215 சுகாதார பணியிடங்களை நிரப்ப முடிவு.

Aanbal Pirivom : அன்பால் பிரிவோம்


இந்தியா : துரத்தும் சீன நிறுவனங்கள்

China invest crores of crores in India :

இந்திய அரசு சீன முதலீடுகளுக்குக் கட்டுப்பாடு விதித்து வரும் இந்தக் குழப்பமான நிலையிலும், சீனாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், தொழிற்சாலையை அமைக்கவும் விடாப்பிடியாக பணியாற்றி வருகிறது.
அடுத்த 2 முதல் 3 வருடத்தில் இந்திய சந்தையில் சுமார் 5 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்யச் சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாராக உள்ளது.

எம்ஜி மோட்டார்ஸ்
எம்ஜி மோட்டார்ஸ் பிரிட்டன் பிராண்டாக இருந்தாலும் தற்போது ஷாங்காய் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் கட்டுப்பாடில் தான் இயங்கி வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ள எம்ஜி மோட்டார்ஸ் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும் அதிகளவிலான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.
கிரேட் வால் மோட்டார்ஸ்
இந்திய மக்கள் மத்தியில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்துக் கிரேட் வால் மோட்டார்ஸ், சான்கான் மற்றும் செர்ரி ஆகிய சீன நிறுவனங்களும் இந்தியாவில் தனது வர்த்தகத்தை நிறுவ ஆயத்தமாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் சீனாவில் கார் விற்பனை குறைந்துவிட்ட நிலையில் சீன நிறுவனங்கள் தனது வர்த்தக விரிவாக்கத்திற்கான வெளிநாட்டுச் சந்தைகளில் கவனம் செலுத்தி வருகிறது.
முதலீடுகள்
எம்ஜி மோட்டார்ஸ் தனது இந்திய வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல 5000 கோடி ரூபாயும், கிரேட் வால் மோட்டார்ஸ் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகாமான தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்திய ஆட்டோமொபைல்
இந்தியாவில் கார் விற்பனை 5 வருட சரிவில் இருக்கும் நிலையில் சீனா நிறுவனங்களின் வருகை ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இந்திய நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்குமோ என்ற அச்சமும் உள்ளது.

முதலீட்டுப் பிரச்சனை
இந்தியா சீன முதலீடுகளுக்கு எதிர்பார்க்காத வகையில் தடை விதித்திருந்தாலும், சீனா ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எவ்விதமான தடுமாற்றமும் இன்றித் தனது பணிகளைச் செய்து வருகிறது.
குறிப்பாகச் சான்கன் நிறுவனம் கூர்கானில் அலுவலகத்தை அமைந்து இந்திய வர்த்தகத்திற்குத் தலைமை அலுவலாகச் செயல்படத் துவங்கியுள்ளது சீன நிர்வாகம். இந்நிறுவனம் தொழிற்சாலை அமைக்க ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய பகுதிகளை நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளது.
இந்நிலையில் அனைத்து சீன நிறுவனங்களும் லாக்டவுன் காலம் முடியக் காத்துக்கொண்டு இருக்கிறது. அதன்பின்பு அதிரடியாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் சீன முதலீட்டுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதால் இதை எப்படிக் கையாளப்போகிறது என்பதும் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.




Monday, April 20, 2020

இந்தியா சீனா | கொரோனா | Direct Investment

WTO | India's Investment Rules :
உலக வல்லரசு நாடுகளே கொரோனாவிற்கு பயந்து என்ன முடங்கி போயுள்ள நாடுகளுக்கு மத்தியில், சீனா மட்டும் தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.
China athibar and India PM

இதற்கிடையில் சீனாவின் பெரும் நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் படிப்படியாக தங்களது முதலீடுகளை இந்தியாவில் அதிகரித்து வருகிறன்றன.
அதிலும் இந்த கொரோனா ரணகளத்திலும் கூட சீனாவின் மக்கள் வங்கி ஹெச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டது.
கடுமையான கட்டுப்பாடு
இப்படி நாடே கொரோனா ரணகளத்தில் சிக்கித் தவித்து வந்தாலும், சீனா சத்தமேயில்லாமல் முதலீடுகளை அதிகரித்து வருகிறது எனலாம். மேலும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் சீனா நிறுவனங்கள், சீனாவின் மக்கள் வங்கி என பலரும் முதலீடுகளை அதிகரித்து வருகின்றன. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய அரசு FDI விதிகளில் சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளை விதித்தது.
முதலீடு குறையும்
அதன் படி அன்னிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment) கட்டுப்பாடுகாளில் புதிய முதலீடுகள் வரத்து ஆனாது குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிண்றனர். மேலும் சீனா மட்டும் அல்ல மற்ற நாடுகளில் இருந்தும் முதலீடுகள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இனி முதலீடு செய்யப்படும் போது அரசின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதால், இது சற்று குறையவே வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது

மத்திய அரசு திருத்தம்
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார மந்த நிலையை, வெளிநாட்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு, அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
முதலீடுகளை சமமாக நடத்த வேண்டும்
ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனாவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சீனா தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் எல்லா நாடுகளில் இருந்தும் இந்தியா முதலீடுகளை சமமாக நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Hitler Thathuvangal | ஹிட்லர் தத்துவங்கள்


ஹிட்லர் தத்துவங்கள்
Hitler thathuvam,


இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் ! : Tamil Family Story


ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான்.

அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான்.

அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள்.

ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

#ஒரு_நாள்.

அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான்.

தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு நீங்கினாள்.

அவன் தனது மூன்றாவது மனைவியை அழைத்தான். அவளோ "நீயோ சாகப்போகிறாய். நான் வேறு ஒருவருடன் போகப்போகிறேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள்.

பிறகு தனது இரண்டாவது மனைவியை அழைத்துக் கேட்டான். அவளும் "சாரி,  என்னால் உன் கல்லறை வரைக்கும் கூட வரமுடியும். கடைசி வரை உன்னுடன் வரமுடியாது" என்று மறுத்துவிட்டாள். நொந்துபோன அவன் இதயம் தளர்ந்து போனது.

அப்போது தான் அவனது முதல் மனைவியின் குரல் ஒலித்தது.
"நீ எங்கே போனாலும் நான் உன்னுடனே இருப்பேன். உன்னுடன் நான் கண்டிப்பாக வருவேன்"’ என்று சொன்னாள். ஆனால் அவளோ எலும்பும் தோலுமாக சாகும் தருவாயில் இருந்தாள். காரணம் அவன் அவளை நன்கு கவனித்துக் கொள்ளாததுதான். அவன் வருந்தினான்.

"நான் நன்றாக இருக்கும் போதே உன்னையும் சரியாகக் கவனித்திருக்கவேண்டும். தவறிவிட்டேன்" என்று அழுதான். அந்த வருத்தத்திலேயே இறந்து  போனான்.

உண்மையில் நாம் அனைவருக்குமே இந்த நான்கு மனைவியர் உண்டு.
எப்படி ?

1. நான்காவது மனைவி நமது உடம்பு.

நாம் என்னதான் வாழ்நாள் முழுக்க நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் கடைசியில் நம்முடன் வரப்போவதில்லை. நாம் இறந்ததும் அதுவும் அழிந்து போகிறது.

2. மூன்றாவது மனைவி நமது சொத்து சுகம்தான்.
நாம் மறைந்ததும் அவை வேறு யாருடனோ சென்றுவிடுகிறது.

3. நமது இரண்டாம் மனைவி என்பது நமது குடும்பம் மற்றும் நண்பர்கள்.

அவர்கள் நமது கல்லறை வரையில் தான் நம்முடன் கைகோர்ப்பார்கள். அதற்குமேல் நம்முடன் கூட வரப்போவதில்லை.

4. நாம் கவனிக்காமல் விட்ட முதல் மனைவி நமது ஆன்மா.

நாம் நன்றாக இருக்கும் போது நம்மால் கவனிக்கப்படாமல் நலிந்து சிதைந்து போய் இருந்தாலும் நம்முடன் இறுதி வரை கூட வரப்போவது நமது ஆன்மாதான்.

நன்றி.

Tamil family story,
Tamil love story,
Tamil kathai,
Fun story, comedy kathai

Yematrangal Aayiram


சோகக் கவிதைகள்

காதல் வேண்டாம்,
கவிதையும் வேண்டாம்,
காகிதத்தை காதலிக்கும்
பேனாவும் வேண்டாம்,
எழுதின எழுத்தெல்லாம்
என்னைப் பார்த்து
ஏளனமாக சிரிக்கிறது...
மனமோ நானே துரோகி
என்றே குத்தி கிழிக்கிறது....

Tuesday, April 14, 2020

Jokes and Memes aprail 2020

Men 1 : Neenga Ethana manikku Thunguvinga
Men 2 : Daily Morniing 3AM,
Men 1 : Appo athuvaraikkum enna pannuvinga
Men 2 : Thunga Try Pannuven.

Lockdown India : More 19days

Mr.Narendra Modi Prime 
Minister of India, who is said More 19 days lock down.
For CORANA Virus. 
Save Life, Save India

Uravugal Kavidhai

Pesamal Vittu Vittal, Maranthu
Viduvargal
Entru Ninaithu kollum 
uravugalukku Purvathillai,
Appoluthuthan,
Avargal yabagam melum
Thundapadum Entru...!






tags,
Uravugal Kavithai,
Relations,
Relationship Kavithai

Romantic Kavithai : Kiss


முதல் முத்தத்தின் 
போது 
மூச்சு காற்றும் 
இடையூறுதான்...!

Sunday, April 12, 2020

For Husbands




Vazhkai Kavithai | Tamil True kavidhai

Vazhkai Payanathil
Aduthavargal Ungalukku
Kodukkum Vimarsanangal
Sariyanathaga iruppin
Thiruthi Vittu Nagarungal
Thavaranathaga Iruppin
Sirithu Vittu Nagarungal.









related tags,
best thoughts in 2020, 2020 tamil kavidhaigal, valkai payanam, life poem

The Best Love Fail Kavithai 2020

உரையாடல் நிகழ்ந்து
வருடங்கள் ஆனாலும்
ஒவ்வொரு சந்திப்பிலும்
சிறுசிறு புன்கைகளால்
என் கவிதைகளுக்கு
தலைப்புகளை தவறாமல்
தந்துவிட்டு போகிறாள்
அந்த பாவிமகள்.!

The Best Proposal Love Lines - 2020

Kavithai Ezhutha Theriyathu
Enakku Un Vekkathai
Moli Peyarppu Seivathai Thavira
Veru Kavihai Ezhutha Theriyathu
Enakku...!



Tags,

2020 kavithaigal, Covid 19 time pass, share whatsapp status,

COVID 19 - LOCK DOWN INDIA : இந்தியா

இந்தியா 130 கோடி மக்கள் உள்ள நாடு, உத்திர பிரதேசம் மக்கள் தொகை மட்டும் 23 கோடி, சீனா, இந்தியா, அமெரிக்கா க்கு அடுத்து மக்கள் தொகையில் 4 வது பெரிய நாடா இருக்க வேண்டியது நம்ம நாட்டின் ஒரு மாநிலமா இருக்கு.
சிங்கப்பூர் மக்கள் தொகை வெறும் 60 இலட்சம், சென்னைய விட கம்மி, அவனே லாக் டவுனுக்கு பயப்படுறான், ஆனா பிரதமர் மோடி பொருளாதாரத்தை விட நாட்டு மக்கள் உயிர் தான் முக்கியம் னு வளர்ந்த நாடுகளே செய்ய பயந்த விசயமான நாடு முழுவதும் 21 நாள் லாக் டவுனை அமல்படுத்துறார். இத்தாலி, ஜெர்மனி, ஸ்வீடன்,கனடா, நெதர்லாந்து, பிரிட்டன் னு நம்ம தமிழ்நாட்டு அளவு கூட மக்கள் தொகை இல்லாத நாடுகள் எல்லாம் நிலைமைய சமாளிக்க திணறும் போது, நாம மிகக் சிறப்பா தான் செயல்படுறோம்.
அதனால் நம்ம நாட்டை நம்மலே குறை சொல்லாம இந்த போராட்டத்துல அரசுக்கு தோளோடு தோள் நின்று உதவி செய்வோம்..

Search This Blog

Popular Posts

Total Pageviews