COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES
Showing posts with label baby kavithai. Show all posts
Showing posts with label baby kavithai. Show all posts

Thursday, July 7, 2016

Namma Kulanthaigal

Niraya Kelvigal Ketpathu
Aan Kulanthaiyaaga Irunthal
Arivaali Pattam...!

Pen Kulanthaiyaaga Irunthal
Vaayadi Pattam...!!

Monday, January 4, 2016

Monday, December 28, 2015

Pondatto vs Kulanthai. - . Wife and Baby

Pathil Solla Mudiyatha
Kelvi Kettal Athu Pondatti....

Pathiley Illatha Kelvi
Kettal Athi Kulanthai....!

Sunday, October 25, 2015

Wednesday, September 16, 2015

Amma Kulanthai Tamil Kavithai With Images

குழந்தைகள்

நடக்கவே தெரியாத போது இடுப்பிலிருந்து 
இறங்கி ஓட முயற்சிப்பதும்,
நடக்க ஆரம்பித்த பிறகு இடுப்பில் 
தூக்க சொல்லி அடம்பிடிப்பதும் தான் குழந்தைகள்...!





related keywords :
amma lovely kavithai,
school mother kavidhai
mother's day special kavithai
kulanthaigal thinam special kavithai
children's day kavidhai
parents and baby
kulanthai amma kavidhai

Monday, September 7, 2015

Varathatchanai Oru Kavithai in Tamil

Varathatchanai Entra Peyaril
Ennai Sirai Pidiththa
En Kanavarukku,

Pen Pillaigalagavey
Pettru Kodukka 
Aasai...!!!

Natpudan..
Ungal Thozhi



related tags,
mother kavithai in tamil
newly married girl kavithai
kavidhai new marriage
dowry in marriage
varrathachanai kodumai kavidhai
punishment of dowry
kanavan manaivi kavithai

Sunday, December 14, 2014

Kulanthaigal Vs Thiruvzha

Thiruvizhakkalil Tholaitha
Kuzhanthaigalai Vida
Thiruvizhakkalai Tholaitha
Kulanthaikale Athigam
Ippothu...!

Sunday, June 8, 2014

Kulanthai Sirippu

Iraivan Padaithu
Iyalpu kedamal
Thodarum Pattiyalil
Intrum Irukkirathu
Kulanthaiyin Sirippu...!

Sunday, March 30, 2014

Sunday, February 9, 2014

Kulanthaiyin Parisu - Childrens Gift

Neengal Yaarentru
Theriyaamal...
Ungalidam Yethaiyum
Yethirpaaramal...
Ungalukku
Oru Punnagaiyai
Parisalikka Oru
Kulanthaiyaal
Mattume Mudiyum...!!!

Monday, February 3, 2014

Tamil Kulanthaigal Kavithai- Baby Children Kavithai

Vazhikalai Mattume Varamaai Vendi Vantha
Nam Thamil Kulanthaigal.
Vazhikalin Vazhimaiyil
Vizhigal Panikkirathu Arivu....! 

related tags,
children's day kavithai, baby care.

Sunday, October 6, 2013

Children Tamil Kavithai

Kiliyamma Sella Kiliyamma-Nee
Engal Veetu Sella Kiliyamma!
Unakkoru Kili Yennamma-Nee
Engal Sella Kiliyamma!

Kulanthaigal Kavithai

Kulanthaigal Thangal Kaikalaal
Alli Saapidum Pozhuthu
Athanai Parukkaikalilum
Sorkkam Servathu Ennavo
Oru Sila Thaan...

Friday, August 16, 2013

Baby Kavihai & Baby Vs Amma

Baby Like Amma :

Avalai Paarkkum Pothu Solla Ninaikiren...
Aval Sirikkum Pothu Solla Ninaikkiren...
Aval Ennai Muththam Idum Pothu Solla Ninaikiren...
Aanaal Solla Mudiyavillai!!! Kadavule...
Enakku Sikkiram Pesum Sakthiyyai Kodu...
Avalai "Amma"  Entralaikka...

Sunday, July 21, 2013

Nanbenda Kavithaigal Nanbargalin URavu

Uyir Ezhuthukkal Moththam
Etthanai Entraargal
Naan 4 Entren
Aam
"NANBAN" Entren.....

Tags :
nanban tamil kavithai, friends english kavithai, unnmai natbu.

Monday, September 17, 2012

Common English Tamil Kavithai

I Wish You Give You My
Pain Just For One Moment.
Not To Hurt,
But to make You Understand
how Much You Hurt Me....

tags,
english poem, poem, authors kavithai

Thursday, August 16, 2012

Kulanthai Kavithai

குழந்தை கவிதை 
இந்த
நடக்கும் பொம்மைக்கு
பிடித்தது
நடக்காத பொம்மைகளை...
ஆசை உண்டு
பேராசை இல்லை.
இது
ஓர்
சுவாரசியமான நாவல்!
இது
அனைவருக்கும் பிடித்த
புன்னகைப் புஷ்பம்!
இந்த
பொன் விளக்கு
சிரிக்கும் வீட்டில்
மின் விளக்கு தேவையா...?
நிஜமான அழுகைக்கும்
நிஜமான சிரிப்பிற்கும்
குழந்தையை தவிர
இன்னொரு உதாரணம்
குழந்தையே...
ஒரே சமயத்தில்
பணம் நீட்டுங்கள்
தட்டிவிடும்...
பலூன் நீட்டுங்கள்
தட்டிப் பறிக்கும்.
பிடித்ததோடு
பிடிவாதம் செய்யும்...
வாதம் செய்யாது
இனிப்புத் துண்டுக்கும்
நெருப்புத் துண்டுக்கும்
பேதம் தெரியாது
அழத் தெரியும்
அழ வைக்கத் தெரியாது.
விழத் தெரியும்
யாரையும்
விழவைக்க தெரியாது.
சிரிக்கத் தெரியும்
சிரிக்க வைக்க தெரியும்
யாரையும்
சிரிப்பாய் சிரிக்க வைக்கத்
தெரியாது.

Monday, July 23, 2012

என்னவ(ன்)ள் நினைவுகளுடன்!!

Baby - Kavithai


உன் தேகம் தான் என்னருகில்
இல்லை
ஆனால் நீ இருக்கிறாய்
உன் நினைவுகள்
என்னோடே வாழ்கிறது....

உன் சுவாசம்-என்
தேகம்பட்டு
சிலிர்த்த நாட்களின் நினைவுகள்

உன் காலடி பட்ட
மணற்றரை
அதன் பொடியளவு மணல்
என் அறையில்
இரத்தின கற்களாய் ஒளிர்கிறது.....

உன் கண்கள் வீசிய கதற்
கதிரலைகள்
இப்போது என் தேகம்
முழுவதும் அலங்கரித்து
காதலாய் எழுகிறேன்....

உன் அலைபேசி குறுந்தகவல்
இன்று வருவதில்லை
சேமிப்பு பெட்டியில் சேமித்த
செய்திகளை
புரட்டி புரட்டி பார்ப்பதில்
தான் என் பொழுது
போகிறது.....

நீ கொடுத்த காதற்
கடிதங்கள்
மொத்தமாய் பாடமாகிவிட்டது
உன் எழுத்து பிளைகளையும்
இருந்தவாறு எழுத்து பிளையின்றி
எழுதுகிறேன்.....

நீ தந்த காதல் மடல்கள்
அலங்காரமாய்
என் கண்ணாடி அலுமாரியில்....

சின்ன சின்னதாய்
சில சில
காதல் நினைவூட்டும் பரிசுப்பொருட்கள்
எப்பொழுதும் என்னருகிலே
உன் நினைவே கூட்டுகிறது....

நீ கொடுத்த மணிப்புறா
ஜோடி சிலை
அன்று சொன்னாய்
மணிப்புறா ஜோடியில் ஒன்று
இறந்தாலும் மற்றதும் இறந்துவிடும்
என்று
அதை ஏற்கவில்லை நான்
நீ இன்றும் உயிர்
வாழ்கிறாய்!

உன்னோடே இரவு பகல்
எல்லாம் உறவாடுகிறேன்

உன் நினைவுகளுடனே
பேசுகிறேன்
அழுகிறேன்
சிரிக்கிறேன்
கொஞ்சுகிறேன்
படுகிறேன்
ஆடுகிறேன்

நீ என்றும் என்
இதயத்தில் இறக்கவில்லை

உன் நினைவுகளுடனே
உயிர் வாழ்கிறேன்
உயிரே! உயிரே!



Saturday, May 5, 2012

Pommai Kavithai

Aluthu Adam Pidithu Vaanga
Ninaikkum Kulanthaiyidathil Kooda
Sirippai Mattume Ayuthamaaga Vaithirukkirathu
Pommai.......!!!!!!!!!!!!

Search This Blog

Popular Posts

Total Pageviews