COVID 19 - STAY HOME. STAY SAFE. SAVE LIVES
Showing posts with label marriage kavithai. Show all posts
Showing posts with label marriage kavithai. Show all posts

Saturday, December 20, 2014

திருமணம் ஆனவளின் அடையாளம் உன்னவனுக்கு உரியவள் நீ என்ற சாட்சி!

மண்ணைப் பார்த்து நடந்து வரும் ஆணின் மனதிற்கு சொல்லிட வேண்டும் உன் கால் மிஞ்சு..

நிமிர்ந்து பார்த்து நடந்து வரும் ஆணின் நெஞ்சத்திற்கு சொல்லிட வேண்டும் உன் நெற்றிக் குங்குமம்...

கண்கள் பார்த்து பேசிடும் ஆணின் கவனத்திற்கு சொல்லிட வேண்டும் உன் கழுத்து மாங்கல்யம்...

நீ இன்னொருவனின் இல்லாள் என்று...

கண் மை இட்டு கண்களை அழகாக எடுத்துக் காட்டுவதில் காலம் தவறாத நீ கழுத்தில் இருக்கும் மங்கல்யத்தை மறைப்பதேனோ??

குதிகால் செருப்பில் காலை அலங்கரிக்க மறக்காத நீ கால் விரலின் மிஞ்சியை மறந்ததேனோ??

தலைவிரி கோலமே நாகரீகமெனும் தத்துவத்தை விரும்பும் நீ தலை வகுட்டில் வைக்கும் குங்குமத்தை விரும்பாததேனோ??

இவைகளை நீ சம்பிரதாயங்கள் என்கிறாய் நான் சாட்சிகள் என்கிறேன்..

உன்னவனுக்கு மட்டுமே நீ உரியவளாய் இருக்க.. எவர் மனதிலும் நீ மாயம் செய்யாமல் இருக்க.. மறைத்திடாதே ஒரு போதும் இந்தச் சாட்சிகளை..


Monday, September 8, 2014

Saaral, Malai, Thural Kavithai.

Mazhai Vittum
Thural
Vidavillai
Yenpaargal!
Thuralaai Un
Ninaivugal!!



tags,
new February 14 2015 love kavithai, propose love poem, tamil love kavidhai.

Saturday, February 22, 2014

Girls Feeling

Niraiyavey Vazhi Sumakka
Pogirom Entru Therinthe
Thunbangalai Yerka Vendi
Irukkirathu Paasaththin Peyaraal...!

Sunday, January 26, 2014

Kathal Soga Kavithai in Marriage

Thirumana Azhaipithal
Anuppa Vittalum
Un Kalyanaththirkku 
Kandippaga Varuven...
Manamaganin
Kaipidikkaiyil
Un Poliyana
Punnagaiyai
Kandu Rasikka....

Saturday, September 28, 2013

Thirumana Vazhthu Kavithai - Marriage Tamil Kavithai

Manamara Vazthukirom...!

Anbu Enum
Vadam Pidithu
Thirumanam Enum
Ther Ilukkum
Ungal Vazhvil
Puyal Pol Varum
Thunpangal Thenralaai
Mara Vazthukirom..!!
Manamara
Vazhthukirom...!!!

Udal+Kudal=Kadhal

Thirumana Vazhthu Kavithai


Thanimaiyai Othukki
Verumaiyai Pathukki
Anbai Pakirnthu
Vazhkaiyai Unarntha
NEE+NEE=NEENGAL
UDAL+KUDAL=KATHALUDAN
Vazha Vazhthukirom...

Wednesday, August 22, 2012

Thirumana Valththu Kavidhai

Marriage Invitation Kavithai  :

ஒரு மகன்...
மணமகள் மனம் கவர்ந்த திருமகன்.
ஒரு மகள்...
மணமகன் மனம் கவர்ந்த திருமகள்.
ஒரு நாள்...
சுபமுகூர்த்தம் கூடி வரும் மங்கள நாள்.
ஒரு மேடை...
நவரத்தினங்களால் கூடிய மணமேடை.

ஆதவன் அங்கு...
ஆனந்தமாய் எரியும் அக்கினியாக...
தென்றல் அங்கு...
மந்திரம் ஓதும் புரோகிதராக...
விண்மீன்கள் அங்கு...
மேடை போர்த்திய அலங்கர விளக்குகளாக...
மேகத்தின் இரு கைகள் அங்கு...
மணமக்கள் அமரும் இருக்கைகளாக...
பஞ்சபூதங்கள் – மணமகன் வீட்டார் சார்பாக.
நவகிரகங்கள் – மணமகள் வீட்டார் சார்பாக.

அண்டங்கள் ஆளும் அந்த ஆண்டவனே...
இத்திருமணத்திற்கு சாட்சியாக.

உலகமே ஒன்று திரண்டும் இன்னும் காத்திருக்கிறோம் ஏதற்காக..?
உடனிருக்கும் உறவினர்களே,,,
நட்பு நல்கிய நண்பர்களே,,,
அறிவை அளித்த ஆசான்களே,,,
உங்கள் வருகைக்காக.
வந்து இந்த மணமக்களை மனதார வாழ்த்துவதற்காக.

வாழ்த்திட வாருங்கள்...
விண்ணை விட உயர்ந்தது உங்கள் ஆசிர்வாதங்கள்.

Brothers Marriage Kavithai

தம்பிக்குத் திருமண வாழ்த்து :-

டன் பிறந்த மூன்று பேரோடு
நான்காவதாய் சேர்ந்தவனே;
நாளும் பொழுதும் – நெஞ்சில் சுமந்து
பிறப்பின் தூரத்தை நட்பினால் அறுத்தவனே;
ன்பெனும் ஒற்றை வார்த்தைக்கு
உயிரை கடைசிச் சொட்டுவரை கொடுப்பவனே;
உண்மை நிலைக்கு அஞ்சி -
சத்தியம் போற்றும் சீலனே;
காலம் கடக்க கடக்க
அதன் மீதேறி நின்று தங்கைகளுக்காய் உழைத்தவனே,
தாய் சொல் காத்து,  தந்தை வழிநடந்து; ஊர்சொல்லும் மதித்து -
தீஞ்சொல்லுக்கு பயம் கொள்ளும் பண்பிற்குரியோனே;
ழைப்பின் உச்சத்தை ஒரு இசைபோல்
உடனிருப்பவருக்கும் உரைப்பவனே;
உன் பதைபதைக்கும் பேச்சுக்குள்  -
பிறர்நலம் பேணும் உணர்வுகளைக் கொண்டவனே;
ன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்;
உன்னொரு ஏக்கத்திற்கே இறைவன்
என் தோள் வலியச் செய்ததைப் போல்; என் பல
வெற்றிக்கென  – உன்னொரு கையும் கிடைக்க
என் வெற்றிகளுக்கும் காரணமாய்; எண்ணத்தால் இருப்பவனே;
புன்னகையில் பூத்து  நிற்போனே; அன்பினால் எமை
அர்ச்சித்தவனே; அக்கரையில் தாய்போல் சிறந்தவனே;
என்னன்பு தம்பியே…….., எம் உடன்பிறப்பே….
நீ வாழி..
நீடு வாழி..
ன் குலம் சிறக்க வாழி..
ன் பெயர் நிலைக்க  வாழி..
ன் நலமும், வீட்டார் நலமும், உனை சேர்ந்தோர் நலமும்
குன்றாது வளம்பெற வாழி..
ல்லெண்ணங்கள் ஈடேற
ற்செல்வங்கள் பதினாறும் பெற்று
ந்தவள் பூரிப்பில் –
ரும் சந்ததி செழிக்க
பார்போற்ற; ஊர் போற்ற; எல்லாம் சிறக்க
ற்பெயரோடும் பல புகழோடும் நீடூழி வாழி!!

Search This Blog

Popular Posts

Total Pageviews